தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான புதிய அறிவிப்பு – அரசு வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் எனவும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Post a Comment