கொரோனா தொற்று பரவலின் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறையா ??
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சை திருவள்ளூர் கோவை செங்கல்பட்டு சென்னை உட்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. கொரோனா தோற்று பரவலின் காரணமாக கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகின்றது.
Post a Comment