Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.


நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒருநாள் தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஓரளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.  ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக கொரோனா மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 



Although read this news also:




கூட்டத்தின் முடிவில்செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு நாள் தடுப்பூசி போட மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Post a Comment

Previous Post Next Post