விவசாயிகளின் நகைக் கடன்கள் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG7rEd9lo2p5rg7MLKi3SYooq6EJBH45aQ6uVwsxQYolHQ4Qlj2tsdTvQQGhS0ak0PKDQDPv1NsSbKc-6vyic7uFA9-vxf9y3pNNXKpdlysgWMtAk1ZNPwNKgK8Dw_y8fk7y3OxkhS2VTr/s320/IMG_20210226_114245.jpg)
- கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரை கடன் தள்ளுபடி,
- மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களும் தள்ளுபடி
இன்று சட்டப்பேரவையில் தமிழ்க முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு
ஏற்கனவே, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது விவசாயிகளின் நகைக்கடனும் ம்ற்ரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
Post a Comment