அணுசக்தி துறை பணி அறிவிப்பு பெண்களும் விண்ணப்பிக்கலாம்
தாம்பரம் – சானடோரியத்தில் 2005-ம் ஆண்டு 14.73 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தினமும் 200 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள்# அதிகரித்து, தற்போது தினமும் 2,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியும் படிங்கள்
அண்ணா பல்கலை அரியர் தேர்வு அறிவிப்பு.
ஆண்டின் 365 நாட்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை வெளி நோயாளிகளுக்கும், 24 மணி நேரமும் உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு முதுநிலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை 3 ஆண்டு பட்ட மேற்படிப்பு நடத்தப்படுகிறது. script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">
Post a Comment