நள்ளிரவு தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை: காட்பாடியில் அதிமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.18.41 லட்சம் பணம் பறிமுதல்.!!!
சென்னை: காட்பாடியில் அதிமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் நள்ளிரவு நடத்திய சோதனையில் ரூ.18 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடை பெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment