தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் கரோனா தோற்று உறுதி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவே 56 மாணவர்களுக்கும், 1 ஆசிரியருக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதே போல் பட்டுக்கோட்டை பள்ளி பகுதி ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் பகுதி பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது
கொரோனா பரவலால் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தஞ்சை மாவட்டத்தில்.
Post a Comment