மின்வாரிய பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
வேலை வாய்ப்பு | மாதம் ரூ.34 ஆயிர ஊதியத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், உதவி கணக்கு அலுவலர் பணிக்கு ஆட் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலிப் பணியிடங்கள் 18. விண்ணப்பதாரர்கள் பட்டயக் கணக்கு (சிஏ) அல்லது ஐசி டபிள்யூஏ-வில் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும்.
SBI யில் ரூ7.5 லட்சம் வரை கல்விக் கடன்: மாணவிகளுக்கு என்ன சலுகை தெரியுமா?
குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண் டும். இணையதளம் மூலம் விண் ணப்பிக்க நாளை (16-ம் தேதி) கடைசி நாள்.
கூடுதல் விவரங் களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
Post a Comment