கொரோனாவின் காரணமாக இனி வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை.
கொரோனா கால கட்டத்தில் முதல்வர் ஆணைக்கிணங்க கடந்த ஆறு வாரம் காலமாக தொடர்ந்து வாரத்திற்கு ஆறு நாட்கள் பள்ளி வேலை நாட்களாக செயல்பட்டு கொண்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மனம் மற்றும் உடல் சோர்வு பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் சனிக்கிழமை மாணவர்களின் வருகை மிகுந்த அளவில் குறைந்து வருகிறது. எனவே மாணவர்களின் நலனில் அக்கறையோடு செயல்படும் தமிழக முதல்வர் ஐயா அவர்கள் கனிவோடு பரிசீலனை செய்து வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க ஆவண செய்யுமாறு மிகுந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Although read this news also:
இரண்டாம் அலை கொரோனா தொற்று - பள்ளிகளில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
Post a Comment