தபால் வாக்கு செலுத்துவதில் அரசு ஊழியா்களுக்கு சிக்கல் ஜாக்டோ ஜியோ மனு
தமிழகத்தில் 2001 சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளை செலுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் ஆகையால் அந்தப் பிரச்சினையை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது
இது தொடா்பாக சென்னையில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
Post a Comment