பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ( தபால் ) வாக்கு சேகரிக்க கூடாது - மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் - எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கவோ அல்லது தபால் வாக்கை சேகரிக்கவோ கூடாது.மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!
Post a Comment