ஏப்ரல் 28க்குள் அதி மதிப்பீடு சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு உத்தரவு!!
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய செய்முறை விளக்க குறிப்பு நோட்டுகளை மற்றும் அவர்களின் ஆய்வக செயல்பாடுகளை வைத்து மதிப்பெண் வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Although read this news also:
இந்த விவரங்களை வரும் ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.பதிவுகளை முடித்து ஏப்ரல் 28ல் தேர்வுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை கூறியுள்ளது.
வரும் ஏப்ரல் 16 முதல் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதுவரை பாடத்திட்ட படி பாக்கியுள்ள பாடங்களை நேரடி வகுப்பு வழியே நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment