Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
ஏப்ரல் 28க்குள் அதி மதிப்பீடு சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு உத்தரவு!!

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் மே 3 முதல் பொது தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய செய்முறை விளக்க குறிப்பு நோட்டுகளை மற்றும் அவர்களின் ஆய்வக செயல்பாடுகளை வைத்து மதிப்பெண் வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


Although read this news also:



இந்த விவரங்களை வரும் ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.பதிவுகளை முடித்து ஏப்ரல் 28ல் தேர்வுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை கூறியுள்ளது.

வரும் ஏப்ரல் 16 முதல் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதுவரை பாடத்திட்ட படி பாக்கியுள்ள பாடங்களை நேரடி வகுப்பு வழியே நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post