12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை
இதன் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21ம் தேதியிலிருந்து விடுமுறை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. இன்னிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்புக்கு விடுமுறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Although read this news also:
கொரோனா தொற்று மாணவர்களுக்கு இடையே அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பள்ளி நடைபெறுவது என்பது பெற்றோர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை நிகழ்த்தி வருகிறது.
தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளனர்
All pass
ReplyDeletePost a Comment