வகுப்பறைகளை தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அப்படி சுத்தம் செய்யாத பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்
Post a Comment