அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQlcRocTpTjoVirLQMPRYf_jilJK_d_XtteCkbBwNOV5oPD_TlUxFjhyrHozI4Bv9wS58RzoYva7mEDJNliOtE4YgZ16DlfcFuj19OaB95xrCBI9KhNEs-xtjL8g_OZa3Rqh4bo0F_0yYz/s320/IMG-20210225-WA0007.jpg)
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQlcRocTpTjoVirLQMPRYf_jilJK_d_XtteCkbBwNOV5oPD_TlUxFjhyrHozI4Bv9wS58RzoYva7mEDJNliOtE4YgZ16DlfcFuj19OaB95xrCBI9KhNEs-xtjL8g_OZa3Rqh4bo0F_0yYz/s320/IMG-20210225-WA0007.jpg)
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment