Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்றுநர் பணி வரும் 29 - க்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 அம்பத்தூர் அரசு ஐடிஐயில் காலியாக உள்ள தற்காலிக பயிற்றுநர் பணிக்கு தகுதியானோர் வரும் 29 - ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார் .

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இப்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன் பிரிவில் பயிற்றுநர் பணியிடம் காலியாக உள்ளது . 

இப்பணி பொது மற்றும் தனிநபர் கூட்டமைப்பு திட்டம் மூலம் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பணியாக நிரப்பப்பட உள்ளது . இதற்கு குறிப்பிட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று ஓர் ஆண்டு அனுபவம் அவசியம் . அத்துடன் , எஸ் . சி . ( அருந்ததியர் ) 21 வயதுக்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும் , இப்பணி 11 மாத ஒப்பந்த காலத்துக்கு மாதந்தோறும் ரூ .14 ஆயிரம் வழங்கப்படும் . 

இப்பணிக்கு வரும் 29 - ஆம் தேதிக்குள் உரிய சான் றுகளுடன் விண்ணப்பிக்கலாம் . இது குறித்து அரசு ஐ.டி.ஐ.யின் துணை இயக்குநர் மற்றும் முதல்வர் நேரிலோ அல்லது 044-26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் .

Post a Comment

Previous Post Next Post