'தயவு செய்து மாஸ்க் போடுங்க'.. திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகளில் மக்கள் அதிகம் கூட வேண்டாம்
திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரைகே கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ தாண்டி வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'பரவலைத் தடுக்க அனைவரும் தயவு செய்து முக கவசம் அணியுங்கள்.தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா...
Post a Comment