முகக் கவசம் அணியாதவர்கள் இடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவு
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிதீவிரமாக உள்ளதால் மக்கள்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ஆகையால் முக கவசம் அணிய வில்லை என்றால் அபராதம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தொழிற்சாலைகள், அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த தமிழக அரசு உத்தரவு
காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய வேண்டும் - தமிழக அரசு
நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்
தேர்தல் பிரச்சாரங்களின் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்
Post a Comment