அரசு உதவிபெறும் பள்ளி 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து தகுதித்தேர்விலிருந்து விலக்களித்திட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்..!
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் போன்று புத்தாக்கப் பயிற்சியை அரசு உதவிபெறும் பள்ளி 1500 ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்து ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்திட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, மாநிலத்தலைவர்பி.கே.இளமாறன் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
கட்டாயகக்கல்வி உரிமைச்சட்டம் 2009 RTE Act அடிப்படையில் தமிழ்நாட்டில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET தேர்ச்சி கட்டாயம் என்ற சூழல் உள்ளது....
Post a Comment