தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? முதல்வர் ஆணைக்காக காத்திருக்கும் பள்ளிக்கல்வித்துறை!
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் ஆலோசித்து முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே, பள்ளிகள் திறப்பு திறப்பு எப்போது ? என முதல்வர் ஆணைக்காக பள்ளிக்கல்வித்துறை காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கிய பின் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Post a Comment