ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க தமிழக அரசு ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பலப்பலன் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுவது வழக்கம். இது எல்லாத்துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்துத்துறையில் பணியாற்றவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில், பணப்பலன் வழங்குவதில் தாமதிக்கப்படுவதாக கூறிவந்தனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு வழங்குவதற்காக ரூ.972 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த கொலை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 ஜூன் முதல் டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்கள் அவர்களின் பணப்பலனை பெற முடியும்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Post a Comment