இன்று முதல் விடுமுறை முடிகிறது , மீண்டும் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைப்பெறும் .
- தமிழகத்தில் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது . இதன் காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகள் இல்லாமல் ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடந்தது .
- இதனை அடுத்து, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளும் , அரசு பள்ளிகளில் கல்வி டிவி வழியாக வகுப்புகளும் நடைபெற்று வந்தது. ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்துவதால், மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி உள்ளது என்று அரசுக்கு புகார் சென்றது. இதனை கருத்தில் கொண்டு அரசு முதல் வரை எந்த ஆன்லைன் வகுப்புகளும் நடத்தக்ககூடாது என்று அறிவித்துள்ளது.
- இன்று முதல் விடுமுறை முடிகிறது , மீண்டும் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைப்பெறும் .
Post a Comment