Title of the document
நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
இடமாற்றம் செய்த ஆசிரியர்கள் புதிய பள்ளியில் பணிபுரிய கல்வித்துறை
உத்தரவு.
ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யும்பொழுது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் 2019 - 20 ஆண்டிற்கான ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளின்படி கடந்த ஆண்டு 2019 ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் ஆணை பெற்று இதுநாள்வரையில் பணியிலிருந்து விடுவிக்கப்படாத ஆசிரியர்கள் பணி களில் பணிபுரியும் 457 இடைநிலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அவரவர் இடமாற்றம் செய்த பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய உரிய ஆணை வழங்க அரசு கடிதத்தின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்ந்து 2019 ஜூன் முதல் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வின் போது மாறுதல் ஆணை பெற்றுள்ள ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரியும் காரணத்தினால் பணி விடுவிக்கப்படாமல் உள்ள 487 இடைநிலை ஆசிரியர்களை அவர்களின் பணிபரியும்பள்ளிகள் இருந்து பணி விடுவிக்கவும் அவரது மாறுதல் ஆணை பெற்றுள்ள புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது.
மேற் காண் ஆசிரியர்கள் பணியில் விடுப்பு செய்யப்படும் பொழுது பின்வரும் நடைமுறைகளை தவறாது பின்பற்றப்பட வேண்டும்என்று கல்வித்துறை ஆசிரியர்களுக்கு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment