இன்று செப்டம்பர் 30 அரசு கல்லூரிகளில் சட்டப்படிப்புக்கான
விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.
அரசு கல்லூரிகளில் இன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கான, எல். எல். பி., சட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளர், ரஞ்சித்உம்மன் ஆப்ரஹாம் அவர் வெளியிட்ட அறிவிப்பு: அம்பேத்கர் சட்டப் பல்கலையில் உள்ள, அரசு சட்டக் கல்லூரிகளில்,மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு படிப்பதற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாக இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது ஆகஸ்ட் ,28க்குள் . விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல். எல். எம்., சட்டம் மேற்படிப்புக்கு, மாணவர்களுக்கு வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவம்பர் 4 -க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் எல். எல். பி.,மில் சேர, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எல். எல். பி., ஹரினர்ஸ் படிப்பில், சீர்மிகு சட்டப் பள்ளியில் சேர, SC ,ST, மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 55 சதவீதம் மற்றவர்களுக்கு ,60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இணைப்பு கல்லூரிகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, 40, சதவீதமும், மற்றவர்களுக்கு, மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 45 சதவீதமும், மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சட்டப் பல்கலையின்,www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரடியாகவும் பெறலாம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Post a Comment